Chord: A Major
இதோ மனிதர்கள் மத்தியில்
வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட
விரும்பிடும் தெய்வமே(தேவனே)
உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மைத் துதிக்கின்றோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மைத் தொழுகின்றோம் இயேசுவே
எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடென்றும் வாசம் செய்யும்
ITHO MANITHARKAL MATHIYIL
VAASAM SEIBAVARAE
ENGAL NADUVILAE VASITHIDA
VIRUMBIDUM DEIVAMAE(DEVANAE)
UMAKKU SINGAASANAM AMAITHIDA
UMMAI THUTHIKINDROM YESUVAE
PARISUTHTHA ALANKAARATHUDANAE
UMMAI THOLUKINDROM YESUVAE
ENGAL MATHIYIL ULAAVIDUM
ENGALODENDRUM VAASAM SEIYUM
No comments:
Post a Comment